Maheswari Rajendran
Monday, April 28, 2014
பணம்
பணம்
பணத்தை
இறைவன் படைத்து இருந்தால்
இதயம் கொடுத்திருப்பான்...
பாவம்...
மனிதன்
அல்லவா படைத்தான்...
இதயம் கொடுக்க
மறந்து விட்டான்..
அதனால் தான்
ஏழையின்
அழுகைக்கு
பணம்
இரங்க மறுக்கிறது...
Wednesday, March 26, 2014
Life
வாழ்க்கை
வாழ்க்கை என்பது
வசந்தமானது அல்ல...
வலிகளைக் கொண்டது
அந்த வலியே
வெற்றிக்கு வழியாகும்...
Monday, March 24, 2014
தமையன்
என் தாயாகவும்
என் தந்தையாகவும்
என் தோழானாகவும்
இருந்தான்...
அவன் இன்னொருத்தியின்
கணவனானதும்
என் தமையனனான்..
Home
Subscribe to:
Posts (Atom)